Thursday, May 29, 2014

WHY THIS BLOGGER ............?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!

(வஹியாகிய) ஞானத்தைக் கொண்டும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் உமது ரப்பின் பாதையின்பால் அழைப்பீராக! அத்துடன் (எதிர்வாதம் புரியும்) அவர்களுடன் அழகிய முறையில் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உமது ரப் தனது பாதையை விட்டும் வழிதவறிச் சென்றனை நன்கு அறிபவனாவான். மேலும் அவன் நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிபவனாவான். (16 : 125)